03 July 2017

திருக்குர்ஆன் கேள்விகளும் பதில்களும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் சார்பாக இரமலான் மாதம் நடத்தப் பெற்ற ”திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி”யில் இடம் பெற்ற கேள்விகளும் அதற்கான பதில்களும். 
1.   நாம் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்றவைகளை பின்பற்றக் கூடாது என்றுரைக்கும் திருமறை வசனம் எது?
பதில் : உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7 : 3)